Thursday, July 30, 2009

அம்மா


அன்பினால் பெற்று எடுத்தால்
அன்பின் தலைவியவள்
அன்னை என்று பெயர் கொண்டாள் !!!

பல வண்ண கணவுகள் சுமந்து
பசுமை எதிர்பார்ப்பில் நிறைந்து
மலர்கின்ற மொட்டவன் தூய எண்ணத்தால் -
சிறகு விரித்து உயர உயர பறந்திட
நிலவினை காட்டியே உணவிட்டாள் !!!

பண்பில் சிறந்தவள்
அன்பில் தூயவள்
அன்னை என்ற உணர்வுதன்னில்
தன் ஜீவன் தியாகம் செய்பவள் !!!
இறைவன் என்றே என் உள்ளம்
பூஜை செய்திடும் தாயவள் !!!

அம்மா என்ற தமிழ்
மெய்சிலிர்த்திடும் பொருள் !!!
வெறும் வார்த்தை அல்ல
வேரின் அர்த்தமாய் - உயிரின் உண்மையாய்
என் தாயின் தவம் !!!

4 comments:

  1. Sooooo nice.... keep it up...

    பண்பில் சிறந்தவள்
    அன்பில் தூயவள்
    அன்னை என்ற உணர்வுதன்னில்
    தன் ஜீவன் தியாகம் செய்பவள் !!!
    இறைவன் என்றே என் உள்ளம்
    பூஜை செய்திடும் தாயவள் !!!

    Nice lines.... Thanks machi..

    ReplyDelete
  2. அன்புக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான கவிதையும்.

    ரசித்து படித்தேன். நெகிழ்ந்தேன்.

    நிறைய எழுதவும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நம் படைப்பிற்கு வண்ணம் சூட்டிய வண்ணத்துபூச்சியார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி

    ReplyDelete