Wednesday, July 15, 2009

வெறுமை



திறந்த வெளியில் -
நிறைந்த வெப்பத்தில் !!

உதிர்ந்த இலைகளோடு -
காய்ந்த கைகளாய் !!

வான் பார்த்து -
நிற்கும் மரம் !!

No comments:

Post a Comment