Wednesday, July 15, 2009

நிலா கால மழை


சின்ன சின்ன கனவுகள் சுமந்து
மனம் முழுதும் கோட்டைகள் கட்டி!
குடிபெயரும் நாள் அன்று -
குத்துவிளக்கு ஏற்றி வரவேற்பதுபோல் !!

வானத்து வெண்ணிலா வரவேற்க்க -
வானவன் கட்டிய கோட்டையில் !
குடிபெயர்ந்தான் மழைமேகம் -
இடி மின்னல் வாத்தியம் முழங்க !!

3 comments:

  1. un padaipugal anaithum arumai..

    Karpanai aruvi kotta en ullam niraintha
    vazthugal..

    ReplyDelete
  2. Arumai................

    ReplyDelete