Friday, July 17, 2009

துரோகம்


அத்தான் என்றால் அரவணைத்தேன் -
இரு கரம் கொண்டு !!

தள்ளாடும் நேரத்தில் தாலி வரம் கேட்டாள்
கடமை கருத்தூன்றி நின்றதால் -
காலம் வரக் காத்திருப்போம் என்றேன் !!

எரியும் தீயில் நெய்யூற்றி யாகம் வளர்த்து
வேற்றவன் தாலிக்கு சொந்தமாகி -
தியாகம் என்று பெயரிட்டாய் !!

2 comments: