Sunday, August 2, 2009

பூ


இடித்து விழுந்தான் இடியவன்
மண்ணில் புதைந்தான் மழையவன் -
புதைந்தவன் எழுந்தான் செடியாக
செடியவள் பெற்றால் பூக்களாக !!

பூஞ்சோலை சாலை ஓரம்
இக்காட்சி நடந்தேற - சோலையோர
தென்றல் வந்து சொன்னது
எந்தன் காதின் ஓரம் !!

No comments:

Post a Comment