Wednesday, July 15, 2009

இன்னும் ஒரு தாயாக


பொன்நகை வாங்கி -
பொல்லாத பொன்னிறத்தாள் !
மேனிமுழுதும் அலங்கரித்து - அழகு
பார்த்திட எண்ணம் கொண்டேன் !!

அவள் சின்னஞ்சிறு உதடு அசைத்த -
சிரிப்பினில் !!

புன்னகை என்னோடு நிலைத்திருக்க -
பொன்நகை எதற்கு என்று - என்னை
ஆற தழுவி அரவணைத்தாள்!
இன்னும் ஒரு தாயாக - நானோ
ஒரு சேயாக !!

2 comments: