Sunday, July 19, 2009

துளிகள்


பெற்றவள் கண்ணீர் துளியில்
மூழ்கிய என் காதல் கனிக்கு
என்னவள் இட்ட பெயர் வேஷம் !!

பெற்றவள் விடுத்த சொல்லில்
கொற்றவன் ஒளிந்து நிற்க -
என்னவள் துளைத்த அம்பில்
துளைந்து போனதென் அன்பின் பாசம் !!

இன்று பெற்றவளும் என்னவளும்
சிரித்திருக்க நான் மறைத்திருப்பது
என் கண்ணின் கணீர் துளிகளை !!

1 comment:

  1. sindhividu...
    adhaye suttikarithu
    unakku paruka tharuven.

    ReplyDelete