Wednesday, July 15, 2009

உருகுதடி


விழி வழி காதல் சொல்லி
செவி வழி மொழி பெயர்த்து
மூளையின் முதுகு எலும்பை -
உடைத்துவிட்டதால்!!

நீ எட்டி நின்று உறவை -
உடைத்தபோதும்!!

வாட்டி எடுக்கும் வார்த்தையால் -
சுட்டபோதும்!!

வாடாமல் உன் நினைவு நிலைகுதடி
கண் மூடாமல் என் உயிரும் உருகுதடி!!!

1 comment: