Sunday, July 22, 2012

கலாச்சாரம்

அன்பும் பண்பும்
நிறைந்த காதலாய் !!

இயற்கையின் மாற்றத்திற்கு
ஏற்ப வளைந்து - சுழற்சிக்கு
ஏற்ப மலர்ந்து  - உற்ற
காலத்தில் கனிந்து !!

மனித குலம் நிமிர்ந்து நிற்க
ஆணிவேராய் நம் கலாச்சாரம் !!

No comments:

Post a Comment