Wednesday, February 15, 2012

கற்பி

அவள் கற்பின் ஆழம் கண்டு 
அவள்  அழகிய நெற்றியினில் 
நிலைத்து நிற்கும் திலகமிட 
நில்லாது துடிக்கிறது என் கை பெருவிரல் 

அவள் பிரியமான பார்வை கண்டு
பிரியாமல் அவள் துணையாக 
வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட 
ஏங்குது நெஞ்சம் 

இன்னமும் எத்தனை  எத்தனை 
கனவுகள் நெஞ்சினில் - இத்தனையும்
மொத்தமாய் தேங்கிய நினைவுகளாய் நிற்க 
அவள் மட்டும் பேசாமல் சென்று விட்டால் 
என் கனவுகளை கொல்லாமல் கொன்று விட்டால் 

வழியினில் கலைந்தது 
என் தூக்கம் மட்டும் அல்ல 
கனவினில் இருந்தும் தான் 
நிஜத்தினில் காதல் ???? 




No comments:

Post a Comment