Monday, November 21, 2011

காதல்_2

என் மனதில் ஏதோ ஒன்று

     வலியல்ல சுகமாய் நின்று

கொல்லாமல் கொல்லும் நெஞ்சம்
  
     துள்ளாமல் துள்ளி செல்லும் கொஞ்சம் !!


நெடுந்தூர பயணம் ஒன்றில்
  
     நிழலாக நினைவின் நிலவாய்

அவள் நின்ற வானம் எங்கும்

     துலையாமல் துலைந்தே போனேன் !!


நிலவுபோல் வந்தவள் - காற்றுபோல்
  
     நினைவினில் கலந்தவள் - சுவாசமாய்

மனதிலே மவுனமாய் நிறைந்தவள் - மேகமாய்

     கூந்தலில் வானவில் வரைந்தவள் !!


இதழ் என்ன தேன் துளி

     இமை என்ன மலர் விழி

இடையென்ன கொடியென

     எதுகையும் மோனையும் வருசைபடுத்தாவிடுனும் !!


அரவணைப்பில் சேயாகி
     
     கதகதப்பில் கணவனாகி

கலகலப்பில் நண்பனாகி - என்னையே

     எனக்கு கான்பித்தவள் - என்னவள்

                                                                  என் இனியவள் !!

No comments:

Post a Comment