Monday, November 21, 2011

காதல்_1

இவள் வந்து போனதும் தானா

கவிஞனாய் மலர்ந்தது பேனா

கேள்விகள் தொகுக்குது காணா

நான் என்ன நானே தானா !!


பகல் என்ன இரவும் என்ன

எல்லாமே ஒன்றாய் போக

இரவின்றி பகலும் இல்லை

நீயின்றி நானும் இல்லை !!


வானமும் கொஞ்சம் காதல் கொள்ள

சொட்டும் மழையாய் காதல் சொல்ல

மாலை துளி ஒவ்வொன்றும்

முத்தமாய் மாறி போக !!

No comments:

Post a Comment