Wednesday, April 7, 2010

நிழல்


இருக்கைகளை அலங்கரித்து
அழகிய ஜென்னல் கம்பியில்
மெல்லிய காற்றின் வருடலில்
அலையென கொடிபோல்
ஆடிய துணியினை விலக்கினேன் !!

துணை வரும் நிழல்
இருள் கண்டதுபோல்
தொலைவினில் அவன் ஆடையின்றி
புல் உடுத்தி அமர்ந்திருந்த இயற்கையின் மடியினில்
வாழ வழிதேடி விழியில் உறவைத்தேடி -
இன்னும் இலங்கையில் உதவிக்காக !!!

No comments:

Post a Comment