Wednesday, April 7, 2010

வாய்புகள்


வரிக்குதிரை வேட்டையாட
நரிக்குறவன் எய்த அம்பு
பதறாமல் மேய்ந்திருந்த மானின் மேல்பாய
சிதறாமல் சிதறி திசையெங்கும் ஓடிய மான்கூட்டம்
இரைதேடி வெறியோடு வெளிவந்த புலிக்கு
இரையாக மாறியது -
சரியாக பதம் பார்க்க தவறிய வாய்பு !!

மறையாத சூரியன் மலையோரம் மறைவதற்குள்
மலராகும் மொட்டுக்களின் வாய்பு !!

என வாய்த்திடும் வாய்புகள் - நம்
வாசலில் காத்திருகாதது !!!

No comments:

Post a Comment