Wednesday, September 16, 2009

அழகு


சல சல வென ஓடும் நதியினில்
மோதும் அலைகளில் -
பிறக்கும் இசைதனில்
நான் துளைந்தேன் !!!

பறக்கும் மயில் -
இசைக்கும் குயில்
என கவிதைகள் மலரும் பகல்
அதிகாலையில் நான் ரசித்தேன் !!!

நதியின் வளைவினில்
பூக்கும் மலர்களில்
காற்றின் காதலை
பிறக்கும் தென்றலின் -
குளுமையில் நான் உணர்ந்தேன் !!!

எழும் சூரியனில்
விழும் ஒளிதனில்
மலரும் பூக்களின் மனம்தனில்
நான் மலர்ந்தேன் !!!

நதியின் எதிரினில்
நீந்தும் மீன்களின் அசைவினில்
நாட்டியம் நான் பயின்றேன் !!!

1 comment:

  1. Kavidhaigalin RasigaiMay 3, 2011 at 9:09 AM

    Indha kavidhai matum alla... ungal kavidhaigal anaithum alagu...
    Thamilil thulaindhu, Rasithu, unarndhu, payindru alagana kavidhaigalai malarvitha ungaluku nandri...

    Migavum Alagu...

    ReplyDelete